
Friday, October 24, 2008
இந்துவின் இன்றைய நிலை
உலக மக்கள் தொகையில் இந்துவின் நிலை இதோ...

Labels: இந்து
Posted by நாகராஜன் at 8:09 AM 0 comments
நம் தாய் நாடு ....
”நாம் இந்தியாவுக்கு மிகவும்கடன் பட்டுள்ளோம்.எண்களைக் கொண்டுஎண்ணச் சொல்லிக்கொடுத்தவர்கள் அவர்கள்தாம்.அது இன்றி நாம்மிகப்பெரிய அறிவியல்கண்டுபிடிப்புகளையெல்லாம்கண்டுபிடித்திருக்க இயலாது”-ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்


இப்படி உலகிற்கு ஞானத்தை வாரி வழங்கிய பாரதம் இதோ இவரால்தான் இப்படி ஆனது.(இவரது கல்வி திட்டம்தான் நம்மை பின்னோக்கி இழுப்பது)

Labels: தாய் நாடு
Posted by நாகராஜன் at 7:59 AM 0 comments
Wednesday, October 15, 2008
ஆதார சிந்தனை
பாரத தாயை பணிந்து வணங்கும் வீர மைந்தர் நாம்.
அர்ப்பணம் ஆவோம் அவள் தாளினிலே தூயமலர்கள் நாம்.
சேதமில்லாத ஹிந்துஸ்தானம் அதை தெய்வமென்று கும்பிடடி பாப்பா...
எனது வீடு எனது வாழ்வு என்று வாழ்வது வாழ்க்கையா?
இருக்கும் நாலு சுவருக்குள்ளே வாழ நீ ஒரு கைதியா?
கடுகை போல் உன் மனம் இருக்க கூடாது...
கடலை போல் விரிந்ததாய் இருக்கட்டும்....
இன்றைய சிந்தனை :
எந்த ஒரு இந்திய சிந்தனையையும் புறக்கணிக்கும் முன் ஆயிரம் முறை யோசியுங்கள்.
எந்த ஒரு அந்நிய சிந்தனையையும் ஏற்றுக்கொள்ளும் முன் ஆயிரம் முறை யோசியுங்கள்.
- சுவாமி விவேகானந்தர்.
Labels: ஆதார சிந்தனை
Posted by நாகராஜன் at 8:40 PM 0 comments
Subscribe to:
Posts (Atom)