பாரத தாயை பணிந்து வணங்கும் வீர மைந்தர் நாம்.
அர்ப்பணம் ஆவோம் அவள் தாளினிலே தூயமலர்கள் நாம்.
சேதமில்லாத ஹிந்துஸ்தானம் அதை தெய்வமென்று கும்பிடடி பாப்பா...
எனது வீடு எனது வாழ்வு என்று வாழ்வது வாழ்க்கையா?
இருக்கும் நாலு சுவருக்குள்ளே வாழ நீ ஒரு கைதியா?
கடுகை போல் உன் மனம் இருக்க கூடாது...
கடலை போல் விரிந்ததாய் இருக்கட்டும்....
இன்றைய சிந்தனை :
எந்த ஒரு இந்திய சிந்தனையையும் புறக்கணிக்கும் முன் ஆயிரம் முறை யோசியுங்கள்.
எந்த ஒரு அந்நிய சிந்தனையையும் ஏற்றுக்கொள்ளும் முன் ஆயிரம் முறை யோசியுங்கள்.
- சுவாமி விவேகானந்தர்.
விநாயக சதுர்த்தி வாழ்த்து
4 days ago
0 comments:
Post a Comment